Temple Kumbabishekha ceremony

img

கோவில் கும்பாபிஷேக விழாவில் உணவு சாப்பிட்ட 60 பேருக்கு வாந்தி மயக்கம்

குமாரபாளையம் அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் உணவு சாப் பிட்ட 60க்கும்  மேற்பட்டோருக்கு  வாந்தி மயக்கம் ஏற்பட்டு குமார பாளையம் அரசு மருத்துவமனை யில்  சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட் டனர்.